முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ம் தேதி இரவில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார்
புதுடில்லி: மேலும் 18 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. வரும் மே 3 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என இன்று(ஏப்.,14) பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அளித்த உரையில் அறிவித்தார். முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ம் தேதி இரவில் நாடு முழுவதும் 21 நாள் …
மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு: மோடி
புதுடில்லி: மேலும் 18 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. வரும் மே 3 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என இன்று(ஏப்.,14) பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அளித்த உரையில் அறிவித்தார். முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ம் தேதி இரவில் நாடு முழுவதும் 21 நாள் …
மேலும் 18 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. வரும் மே. 3 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்
ஊரடங்கின்படி வீட்டில் இருந்து நாட்டை காப்பாற்றி இருக்கிறீர்கள். இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தியா மிக தைரியமாக, கொரோனாவுக்கு எதிரான போரை எதிர்கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில், மக்கள் ராணுவ வீரர்கள் போல் செயல்படுகின்றனர். வைரஸ் பாதிப்பை இந்தியா வெற்றிகரமாக சந்திக்கிறது. ம…
ஊரடங்கு மிக அவசியமானது. இவ்வாறு மோடி பேசினார்
ஊரடங்கின்படி வீட்டில் இருந்து நாட்டை காப்பாற்றி இருக்கிறீர்கள். இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தியா மிக தைரியமாக, கொரோனாவுக்கு எதிரான போரை எதிர்கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில், மக்கள் ராணுவ வீரர்கள் போல் செயல்படுகின்றனர். வைரஸ் பாதிப்பை இந்தியா வெற்றிகரமாக சந்திக்கிறது. ம…
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர்…
தமிழகம் முழுவதும் நகைக்கடைகள் மூடல்
சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகைக்கடைகளும் மார்ச் 31 வரை மூடப்படும் என நகைக்கடை உரிமையாளர் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜிலானி அறிவித்துள்ளார். உலக நாடுகளை பெரும் அச்சுறுத்துலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன…